தாக்குதல்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்ற ஜமா இஸ்லாமிய உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் தாக்குதல் நடத்தியதாக அரச மலேசியக் காவல்துறைத் தலைவர் ரஸாருதின் ஹுசேன் கூறியுள்ளார்.
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், காவலர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ்: பிரான்சின் வடக்குப் பகுதியில் கைதி ஒருவரை நீதிமன்றத்திலிருந்து சிறைக்குக் கொண்டுசென்ற வேன் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் மே 14ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
பெய்ஜிங்: திருடன் என்ற சந்தேகத்தில் 10 வயதுச் சிறுவனைத் தொலைபேசிக் கம்பம் ஒன்றில் கட்டிப்போட்டு ஊர்மக்கள் மின் கம்பிவடங்களால் அடித்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பள்ளி ஒன்றின் சேமிப்பு அறையில் 48 வயதான ஆசிரியர் ஒருவர் புகைபிடித்துள்ளார். அவரின் இச்செயலைக் கண்ட நான்கு மாணவர்களை அவர் அறைந்து, குத்தி, கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வட்டாரக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.